Loading...

பதிவுகள்

மகாபாரதம் (பாகம் 2) – ஒரு முன்னோட்டம்

இந்த கலியுகத்தில் மக்களுடைய ஒழுக்கம் எப்படி இருக்கும்  என்று உபகேள்வியாக தருமபுத்திரர் கேட்க, மார்க்கண்டேயர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு பேசத் துவங்கினார். நாரதரும், கிருஷ்ணரும், தருமரின் சகோதரர்களும், திரௌபதியும் சுற்றியிருந்த பிராமணர்களும் கவலையோடு அவர் பேச்சை கேட்கத் துவங்கினார்கள். கலியுகத்தின்...

மேலும் படிக்க →

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – ஒரு முன்னோட்டம்

பரதா, அமைச்சர்கள், வேலைக்காரர்கள், தந்தை போல் போற்றத்தக்க வயோதிகர்கள், மருத்துவர்கள் மற்றும் அந்தணர்களை உரிய முறையில் கௌரவப்படுத்துகிறாய் அல்லவா. நம் ஆச்சாரியாரை நீ மேன்மைபடுத்துகிறாய் அல்லவா. அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் அல்லவா. சிறிய விஷயங்களையும் கலந்து ஆலோசிக்கிறாய் அல்லவா. விடியல்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இப்போது முகநூலில் பலபேர் எழுதுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? சோழ சாம்ராஜ்ஜியம் எனது பாட்டன் வழி சொத்து அல்ல. என் குலம் வாழ்ந்த பூமி. பட்டணத்திற்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்? பெரிய கோவில் என்கிற பிரகதீஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்து கல் வந்தது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. தெற்குப் பக்கம் நார்த்தாமலை என்கிற புதுக்கோட்டைக்கு அருகே...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு சோழ தேசம். நான்...

மேலும் படிக்க →

நிலா

“நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா” என்று அந்த அரண்மனை தாதிகள் பாடியிருப்பார்கள். அன்று பௌர்ணமி அல்லவா, சிறிய மேகங்கள் நகரும் சித்திரை மாதம் அல்லவா, மேகங்கள் நகர, நிலவும் நகர்வது போலத்தானே இருக்கும். நிலா ஓடுவதும், மேகத்தில் மறைவதும்,...

மேலும் படிக்க →