Loading...

பதிவுகள்

கடவுளைத் தேடி – பகுதி 1

ஜரகண்டி ஜரகண்டி என்ற இடத்திற்கு போகிறோம். அது வெங்கடேச பெருமாள் கோவிலாகவோ அல்லது மூகாம்பிகையாகவோ, அது திருப்பதியாகவோ, தியாகராயநகர் கோவிலாகவோ இருக்கலாம். முப்பத்தைந்து வினாடிக்கு மேல் உங்களால் அங்கு நிற்க முடியாமல் போகலாம். ஆனால் அது போதும், அந்தப் பார்வையில்,...

மேலும் படிக்க →

கடவுளைத் தேடி – பகுதி 2

அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும். இரண்டு முறை அமைதியாக அந்தக் கோவிலுக்கு போய் அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு அதனோடு உளமார பேசிவிட்டு வந்து அதன்...

மேலும் படிக்க →

வெங்கண்ணா – பகுதி 2

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம். ஞானியின் மனம் ஸ்படிகம்...

மேலும் படிக்க →

முயற்சித்தால் முடியும்

[கடலோரக் குருவிகள் புத்தகத்திலிருந்து …] “உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் மீனாட்சி. தத்துவத்தின் கடுமையைக் கதைகளின் எளிமை குறைக்கும். உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா…” மீனாட்சி சரியென்று தலையசைத்தாள். மாதவனும் கேட்கத் துவங்கினான். “கடலோரத்துப் புதர் ஒன்றில் இரண்டு...

மேலும் படிக்க →

வெங்கண்ணா – பகுதி 1

[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] என் தாயே, என் தந்தையே, நீங்கள் சூட்சுமமாக இன்னும் என்னைச் சுற்றியிருப்பீர்கள் அல்லவா? நீங்கள்  இறந்து போனாலும், என் மீது அக்கறையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. என் நிலைமையைப் பார்த்தீர்களல்லவா. எந்த ஞானமும் இல்லாமல்...

மேலும் படிக்க →

அரங்கனின் கண்கள்

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] நல்ல உச்சிவேளை. கோயில் கதவுகள் சாத்தப் பட்டிருந்தன. மற்றவர்களை இரண்டாம் பிராகாரத்திலேயே நிற்கச் சொன்னார் உடையவர். வெள்ளைத்திரை போட்டிருந்தது. அவரும், அவனும் நுழைந்தார்கள். கர்ப்பக்கிரகத்தின் கதவுக்கருகே அவர் நின்றார். கைகளை லேசாக அசைத்தார், கதவுகள்...

மேலும் படிக்க →