Loading...

பதிவுகள்

காதோடுதான் நான் பேசுவேன் – மூன்றாம் பகுதி

நீர் அருந்துதல் என்பது முக்கிய கடன். அதாவது கடமை. காற்றுக்குப் பிறகு உடலுக்குத் தேவை நீர். சுத்தமான நீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்கிற சங்கல்பத்தில் இருக்க வேண்டும். ஐயோ துட்டு ஆகுமே என்று உரக்க கத்துபவர்களுக்கு தவறாக நீர்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – இரண்டாம் பகுதி

பல் தேய்த்த பிறகு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியை முற்றிலுமாய் எழுதி தெரிவிக்க முடியாது. படித்து புரிந்து கொள்ள முடியாது. நல்ல யோகா மாஸ்டரிடம் கை கட்டி பணிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – முதல் பகுதி

வலைதள வாசகர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும். சிறிய அளவில் சில விஷயங்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். அனேகமாய் இவை என் அனுபவம் சார்ந்ததாய் இருக்கும். நான் அறிந்ததாகவும் இருக்கும். படித்துப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தையே மேன்மேலும் யோசனை செய்யுங்கள்....

மேலும் படிக்க →

இன்று மயிலை அறுபத்து மூவர் திருவிழா

எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம். தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ...

மேலும் படிக்க →

உள்ளே வெளியே

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

கந்தகோட்டம்

வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...

மேலும் படிக்க →