[சக்தி புத்தகத்திலிருந்து …] [பகுதி 1] “ஆக… நெருப்பு நாகரிகம்தான் பாதுகாப்புக்கு அடிப்படையாக இருந்ததா” “ஆமாம். அப்படித்தான் இருந்திருக்கக்கூடும். நெருப்பு மனிதனுக்கு அறிமுகமானபோது வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மாறிவிட்டன. கொடும் விலங்குகள், துரத்தித் துரத்தி தாக்கிய விலங்குகள் அருகே வரவில்லை....

மேலும் படிக்க →