![](https://writerbalakumaran.com/wp-content/uploads/2019/10/WhatsApp-Image-2019-08-08-at-14.37.01.jpeg)
என்னிடம் மாடுமில்லை மண்ணுமில்லை. ஆனாலும் பொங்கல் உண்டு. அது கதிரவன் வழிபாடு. ஆதித்யம் ஹ்ருதயம் புண்யம் சர்வ சத்ரு விநாசநம்…..நோயே சத்ரு. கதிரே மருந்து. இரண்டு கரும்புகள் வாங்கி ஒரு சிறிய துண்டும் உண்ணமாட்டோம். பிடிக்காது. சர்க்கரை, வெண் பொங்கல்...
மேலும் படிக்க →