Loading...

Monthly Archives: December 2019

எது தர்மம்?

என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும்....

மேலும் படிக்க →

அந்தகரணம் – பாகம் 2

விரலால் மலர் தொட்டார். சின்ன அதிர்வு தெரிந்தது. அட மலர் அதிர்கிறதே எதனால்? ஒலியதிர்வு. குழல் வாசித்திருப்பானோ! ஒரு முருங்கை மரத்துக் கிளையை தொட்டார். உதிர்ந்தது. குழல்தான். குரல் அல்ல. குழல், தாவரங்கள் ஒலியை உறிஞ்சியிருக்கின்றன. இனிய ஒலியால் சற்று...

மேலும் படிக்க →