[கிருஷ்ணாவதாரம் புத்தகத்திலிருந்து …] கிருஷ்ணர் தன்னை மறந்து தன் சூழ்நிலையை மறந்து, இசைத்துக் கொண்டிருந்தார். பெண்கள் கிருஷ்ணர் தங்கள் வருகையை அங்கீகரித்தாய் நினைத்து இன்னும் அவரை ஆரக் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டார்கள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினார். உதட்டில் இருந்து...
மேலும் படிக்க →