[தங்கக்கை புத்தகத்திலிருந்து …] அங்கே வமூர் அக்ரஹாரத்தில் ஜோதிமயமான ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த காலம். இந்திய நாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. அதுவரை இருந்த சமூக அமைப்புகள் திசை திரும்பின. பிரிட்டிஷ் அரசாங்கம் முழுபலத்தோடு இந்தியாவை சுற்றி...
மேலும் படிக்க →
























