Loading...

Monthly Archives: September 2018

தெய்வதரிசனம் பகுதி-4

“சித்தி, பசிக்கிறது” ஆதூரமான அந்தக் குரல் செவிப்பறையில் மோதியது. “என்ன?” “சித்தி பசிக்கிறது” என்று மறுபடியும் சொன்னார். இப்படி தன்னை இந்த இறைவன் அழைக்க தான் என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டும். என்னை சித்தி என்று நீ அழைக்க என்...

மேலும் படிக்க →

பயிற்சி

உள்ளங்கையில் மலர்களை ஏந்தி அவற்றில் மனம் செலுத்தி அதை வியந்து கவனித்து அது எப்படி ஒரு பிரதிமையில் விழுகிறதோ அது போல தன் மனமும் அங்கிங்கெனாத சக்தியிடம் விழட்டும் என நினைக்க சத்சங்கத்தினருக்கு உணர்த்தியிருக்கிறேன். இது ஒரு பயிற்சி. மனதை...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-3

“மதியம் உணவு உண்ண விதுரர் வீட்டிற்கு வருகிறேன். சொல்லிவிடு.” என்று உத்தரவு பிறப்பிக்க, யாரோ வந்து விதுரர் வீட்டில் சொன்னார்கள். ஆனால் விதுரர் துரியோதனனுடைய சபை வாசலில் நின்று கொண்டிருந்தார். துரியோதனனும், திருதராஷ்டிரரும் உள்ளே இருக்க, பீஷ்மரும், விதுரரும், துரோணரும்...

மேலும் படிக்க →

வினாயகர்

கேள்வி: வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையைக் கேட்கவில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன். எனக்கு விளக்குவீர்களா? பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன். சிறிய ஆனால் கூரிய கண்கள். தொலைதூரம் பார்க்கும் திறன். மிகப் பெரிய தலை. ஞாபகம்...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-2

கிருஷ்ணபரமாத்மா அல்லவா, ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார்களே, ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், அந்தணர்களும் அத்தனை பவ்யமாக கை கூப்புகிறார்களே. கோட்டைக்கு முன்னே இருக்கின்ற நீண்ட தெருவின் ஆரம்பத்தில் அந்தணர்கள் ஒன்று கூடினார்கள். ஸ்வாகதம் ஸ்வாகதம் கிருஷ்ணா...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம்

அஸ்தினாபுரம் அதிர்ந்து நின்றது. “அவரா வருகிறார். இன்றா? இங்கா? இப்பொழுதா?” என்று அதிசயித்தது. ஜனங்கள் செய்தியைச் சொல்ல இடதும் வலதும் அலைந்தார்கள். “ஏதேனும் போர் அறிவிப்பா. அவர் பஞ்ச பாண்டவர்கள் பக்கமாயிற்றே. படை திரட்டி வருகிறாரா, அல்லது நல்ல குணத்தோடு...

மேலும் படிக்க →

ஆசிரியர் தினம்

முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன் ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த...

மேலும் படிக்க →

உடையார் மின்னூல்

உடையார் புத்தகத்தை அமேசானில் மின்நூலாகப்பெற இந்த உரலியை சொடுக்கவும்: https://amzn.to/2LT3kc2 20 வருடங்களுக்கு மேல் உழைப்பை கொட்டி ஒரு படைப்பை எழுதி முடித்துவிட்டு பரம்பொருள் ஆகிவிட்ட நிலையில், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. இது...

மேலும் படிக்க →