நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்? பெரிய கோவில் என்கிற பிரகதீஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்து கல் வந்தது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. தெற்குப் பக்கம் நார்த்தாமலை என்கிற புதுக்கோட்டைக்கு அருகே...
மேலும் படிக்க →