Loading...

Monthly Archives: November 2018


விடாது பெய்யும் மழை

அவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது...

மேலும் படிக்க →

மௌனம்

ஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது. இது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்....

மேலும் படிக்க →

இறை தரிசனம்

எனக்குத் தெரிந்த பெண்மணி என்னைவிட வயது சிறிய பள்ளித் தோழி . இப்போது ஐம்பத்தாறு வயதுடையவர். என்னிடம் புலம்பினார். தினந்தோறும் சமைத்துப் பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி துணி உலர்தி , தூசு துடைத்து , வருவோர் போவோருக்கு காப்பி...

மேலும் படிக்க →