Loading...

Monthly Archives: November 2020

திகழ் சக்கரம் – பகுதி 3

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] கர்வம் கிழிக்கப்படுவதற்கு முன்பு குருவால் வேட்டிகள் கிழிக்கப்பட்டன. பகற்பொழுதில் வேட்டிக்கு காவல் இருக்க வேண்டும் என்று அவர்கள் முறை போட்டுக் கொண்டார்கள். இன்றைக்கு நீ காவல், நாளைக்கு நான் காவல் என்று முற்றத்து வெயிலில்...

மேலும் படிக்க →

திகழ் சக்கரம் – பகுதி 2

[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] வில்லிதாசன் நிமிர்ந்து பார்த்து சிரித்தான். “வேறு வேலை இல்லை போங்கள் ஓரம்…” என்று கடுகடுத்தான். அவர்கள் விதிர்த்துப் போனார்கள். எந்த வழிக்கும் வராத வில்லிதாசனை அப்புறப்படுத்த ஆயத்தமானார்கள். அதற்கு ராமானுஜரை குறை சொன்னார்கள். “என்ன...

மேலும் படிக்க →