‘ அசதோமா சத் கமய ‘ ‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக! பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.!’ ‘ தமசோமா ஜோதிர் கமய ‘ ‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப்...
மேலும் படிக்க →
‘ அசதோமா சத் கமய ‘ ‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக! பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.!’ ‘ தமசோமா ஜோதிர் கமய ‘ ‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப்...
மேலும் படிக்க →
” ஐயா, இந்த கோவில் இந்த ஊரின் ஒரே கோவில். இவன் ஒரே பரிசாரகன். இவனைக் கொன்றுவிடாதீர்கள். இறைவனுக்கு உண்டான நிவேதனம் குறைபாடாகும். ஐயா மன்னித்து அருள வேண்டும். ” கை கூப்பினார்கள். ” இறைவன் சன்னதியில் மனிதரைக் கொல்வேனா?...
மேலும் படிக்க →
என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும்....
மேலும் படிக்க →
விரலால் மலர் தொட்டார். சின்ன அதிர்வு தெரிந்தது. அட மலர் அதிர்கிறதே எதனால்? ஒலியதிர்வு. குழல் வாசித்திருப்பானோ! ஒரு முருங்கை மரத்துக் கிளையை தொட்டார். உதிர்ந்தது. குழல்தான். குரல் அல்ல. குழல், தாவரங்கள் ஒலியை உறிஞ்சியிருக்கின்றன. இனிய ஒலியால் சற்று...
மேலும் படிக்க →
எத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள்...
மேலும் படிக்க →