Loading...

Monthly Archives: July 2019

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 1

அது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட வெண்தாடியும் பொன்னிற உடம்பில் போர்த்திய சால்வையும் அங்கங்களில் அளவாய்ச் சாத்திய திருச்சின்னங்களுமாய்க் கண்மூடி மெல்லிய நிரந்தரச் சிரிப்போடு தன் நினைவற்றுப் பரமானந்தம் லயித்திருந்தது. கணிகண்ணன் இன்னும் அருகே போய் உட்கார்ந்து அதைத்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நிறைவாக எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எதன் நிறைவாக? இந்த கேள்வி, பதில் பகுதியின் நிறைவாகவா? ஆமாம். இந்த பகுதி இந்தக் கேள்வியோடு முடிகிறது. என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது...

மேலும் படிக்க →

எழுபத்தி இரண்டு

குருப்யோ நம: கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரியாளயிட்டப்பா என் வயதுடையோர் மெல்லியதாக பொறாமையோடு அங்கீகரிக்கிறார்கள். ஆனால் என் இருபது வயதில் நான் எதற்கும் லாயக்கில்லாதவன். உண்பதற்கு அமரும்போது என் தகப்பன் என்னை...

மேலும் படிக்க →