Loading...

Category Archives: Uncategorized


எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் மகாபாரதம் – பாகம் 2 புத்தகத்தின் அட்டைப்படம் குறித்து அவரது மகன் திரு. சூர்யா பாலகுமாரன் மகாபாரதம் நூல் வெளியீட்டு விழாவின் மற்றொரு நாயகன். ஓவியர் கேஷவ். மிகப்பெரிய கலைஞர். அப்பாவின் அதீத மரியாதைக்குறியவர். காரணம்,...

மேலும் படிக்க →


நினைவாஞ்சலி – கோவை

“சிவபாதசேகரன்” எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு நினைவஞ்சலி. நாள், நேரம்: 26.05.2018, மாலை 4:30 – 6:30 மணி இடம்: அனுக்ரஹா மஹால், பாப்பம்பட்டி பிரிவு, சூலூர், கோவை வாசக அன்பர்கள் அனைவரும் வருக!  

மேலும் படிக்க →

எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி

மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் நடத்தும் “எழுத்துச்சித்தருக்கு ஸ்ரத்தாஞ்சலி”. இடம்: TAG அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை – 17 நாள், நேரம்: மே 27, ஞாயிறு, மாலை 5:30 மணி அஞ்சலியில் இணைந்து பங்கேற்போர்...

மேலும் படிக்க →

குடும்பம்

என் குடும்பம் பற்றி வாசகராகிய உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என் குடும்பம் இல்லாது நான் இல்லை என்பதாலேயே இந்த அறிமுகத்தை செய்யத் துணிகிறேன். என்னுடைய எல்லா வெற்றிக்குப் பின்னாலும் என் குடும்பம் இருக்கிறது. என் நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு...

மேலும் படிக்க →

வரவேற்புரை

அனந்தகோடி நமஸ்காரங்கள். இந்த வலைப்பின்னலுக்கு வந்தவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். வருக வருக வருக. இணைய இயக்கம் பற்றி ஏதும் அறியாதவன் நான். கற்றுக்கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் என் உதவியாளர் பாக்கியலகூஷ்மியும், ராஜு கந்தசாமி என்கிற கோவை நண்பரும்,...

மேலும் படிக்க →