![](https://writerbalakumaran.com/wp-content/uploads/2018/01/27336802_1213908578745375_7413721404483641667_n.jpg)
வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...
மேலும் படிக்க →