[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] “இனிமேல் இந்தக் கோயிலுக்கு வரப்போறது இல்லீங்க.” அந்த அம்மாள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் கத்தினாள். “ஏங்க” “ஒரே பொறாமை புடிச்ச பசங்க” “யாரு” “எல்லாருந்தான்” “என்ன ஆச்சு” “சாமி பார்க்க விட மாட்டேங்கிறாங்க”...

மேலும் படிக்க →