
கேள்வி: உங்கள் குரு யோகி ராம்சுரத்குமாரை பெரிய உருவச் சிலையாக வடித்து உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிட்டீர்களே? என் குரு எனக்குள் உருவமாகவும் இருக்கிறார். அருவமாகவும் இருக்கிறார். உருவ வழிபாடு என்பது மிகச் சிறந்த விஷயம். கடவுளை அறிவதற்கு துணையாக...
மேலும் படிக்க →