Loading...

Category Archives: ஆன்மீகம்

மௌனம்

ஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது. இது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்....

மேலும் படிக்க →

இறை தரிசனம்

எனக்குத் தெரிந்த பெண்மணி என்னைவிட வயது சிறிய பள்ளித் தோழி . இப்போது ஐம்பத்தாறு வயதுடையவர். என்னிடம் புலம்பினார். தினந்தோறும் சமைத்துப் பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி துணி உலர்தி , தூசு துடைத்து , வருவோர் போவோருக்கு காப்பி...

மேலும் படிக்க →


முண்டகக்கண்ணி – பகுதி 2

நானமர்ந்த இடத்தில் நாகம் நிறுத்து குதித்த கிணறில் பெண்கள் சிலைகள் என்னுயிர் நினைவாய் நடுகல் இடட்டும் நடுகல் சரஸ்வதி நாகம் பார்வதி பொற்சிலை எடுத்து அருகே நிறுத்து அதுவே லக்ஷ்மி பணவரம் தருபவள் இன்றுமுள்ளது அது போல் கோவில் மயிலையோரம்...

மேலும் படிக்க →

முண்டகக்கண்ணி – பகுதி 1

நானே மயிலை காவலின் நாயகி நானே உருவம் இல்லாக்காளி கட்டிட கோவில் எழுப்பிட வேண்டாம் இருக்கும் கிணறை மூடிட வேண்டாம் தென்னங் கூரை எழுப்புக போதும் போகவும் வரவும் அது சௌகரியம் மயிலை மக்கள் எவரும் வந்தால் மயிலை தாண்டியும்...

மேலும் படிக்க →

மலை – பகுதி 2

என்ன பைராகி ஒன்றும் புரியாமல் பேசுகிறார். பிள்ளைக்கறி வேண்டும் என்று கேட்டார். எவன் பிள்ளையை அறுக்க முடியும். தன் பிள்ளையை அறுத்து உணவாக வைத்திருக்கிறார். இப்பொழுது பிள்ளை என்று கேட்டால் அவர் என்ன செய்வார். சட்டென்று தெருவில் சதங்கை சத்தம்...

மேலும் படிக்க →

விஜயதசமி

விஜயதசமி. குரு வணக்க நாள். FB மூலமல்ல. நேரடியாய். குரு இருப்பின் அவர் பாதம் பணிந்து. இல்லையெனில் படத்தின் முன். குருவே இல்லையெனில் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் நரசிம்மர். தட்சினை முக்கியம். 10 1/4 ரூபாய் குறைந்த பட்சம். எதற்கு. ஐயா...

மேலும் படிக்க →

மலை – பகுதி 1

சதாசிவம் குதிரை ஏறி பொற்கிழியோடு பரஞ்சோதி இருக்கின்ற இடத்திற்கு போனான். மாட்டு வண்டிகளில் அவன் சித்திரங்கள் ஏற்றப்பட்டு மாமல்லை நோக்கிப் போயின. பரஞ்சோதி வீட்டு வாசலில் எதிர்பக்கத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது. “என்ன? பரஞ்சோதிக்கு ஏதேனும் தொந்தரவா.” “ஒன்றுமில்லை....

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-5

கிருஷ்ணா, நீ யார் என்பதை ஓரளவு அறிவேன். இந்த சத்திரியகுலத்தை காப்பாற்று. தர்மத்தை நிலைநாட்ட வந்திருக்கிறாய். துரியோதனனும் , துச்சாதனனும், கர்ணனும் உன் மீது அளவு கடந்த பொறாமையும், ஆத்திரமும் வைத்திருக்கிறார்கள். என்ன சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள். யார் சொன்னாலும்...

மேலும் படிக்க →

தெய்வதரிசனம் பகுதி-4

“சித்தி, பசிக்கிறது” ஆதூரமான அந்தக் குரல் செவிப்பறையில் மோதியது. “என்ன?” “சித்தி பசிக்கிறது” என்று மறுபடியும் சொன்னார். இப்படி தன்னை இந்த இறைவன் அழைக்க தான் என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டும். என்னை சித்தி என்று நீ அழைக்க என்...

மேலும் படிக்க →