நான், மயிலை யோகிராம் சுரத்குமார் சத்சங்கம் என்கிற குழுவிற்கு முன்னோடியாக இருக்கிறேன். உண்மையாக, ஆத்திரமில்லாத, முட்டாள்தனமாக பேசாத இளைஞர்களும் யுவதிகளும் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடன் அவ்வப்போது திடீர் திடீரென்று எனக்குள் தோன்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அடிப்படையான...
மேலும் படிக்க →