
நேற்று காலை பத்து மணிக்கு மயிலையில் கூட்டம் துவங்கியது. கலைமகள் வாசகர் விழா என்று அச்சிட்டு அழைத்திருந்தார்கள். என்னை, எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பேச அழைப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்தேன். கீழாம்பூரின் அன்பு...
மேலும் படிக்க →