Loading...

Category Archives: கேள்வி-பதில்

கேள்வி – பதில்

கேள்வி: யோகிராம் சுரத்குமார் நாமம் எப்போது சொல்ல வேண்டும்? எப்படி சொல்ல வேண்டும்? குளித்த பிறகு கிழக்கு முகமாக அமர்ந்து, சுக்லாம் பரதரம் குட்டி விநாயகரை வணங்கி 108 முறை யோகி ராம்சுரத்குமார் சொல்லலாம். ‘யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார்,...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நிறைவாக எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எதன் நிறைவாக? இந்த கேள்வி, பதில் பகுதியின் நிறைவாகவா? ஆமாம். இந்த பகுதி இந்தக் கேள்வியோடு முடிகிறது. என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார்? துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா? ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது. குரு என்பவர் யார்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அற்புதமான காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள்? அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நான் முன்கோபம் உள்ளவனாக இருக்கிறேன். கோபத்தில் கூச்சலிடுகிறேன். வேறு ஏதாவது வன்முறையில் ஈடுபடுகிறேன். என் வீட்டார் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். என் கோபத்தை குறைக்க என்ன வழி? ஒருவர் கோபத்தால் வீட்டை அடக்குவது என்பது அபத்தமான விஷயம். வீடு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நான் காதலித்தப் பெண்ணை வேறொரு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.எனக்கு வாழ்க்கை இடி விழுந்தது போல் ஆகி விட்டது.என்னால் அவளை மறக்க முடியவில்லை. மறந்துதான் ஆக வேண்டும். மறப்பதற்கு எளிய வழி வேறொரு பெண்ணை காதலிப்பது. முடியாது என்று...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: உங்கள் எழுத்தை விமர்சிக்கிற வாசகர்களும் நிறைய இருக்கிறார்களே? இருப்பதுதானே இயற்கை. வலது என ஒன்று இருந்தால் இடது என ஒன்று இருக்கத்தானே செய்யும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அல்லது...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: இப்படி எழுதி குவிக்கிறீர்களே, உங்களுக்கு இது சிரமமாக இல்லையா? எனக்கு பிடித்த வேலை இது. வேறு எந்த வேலையும் இல்லாமல் இதை மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன். எனவே, நெல்முனையளவும் எனக்கு சிரமமில்லை. மாறாய், இன்னும் பலம் பெறுகிறேன்....

மேலும் படிக்க →

வினாயகர்

கேள்வி: வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையைக் கேட்கவில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன். எனக்கு விளக்குவீர்களா? பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன். சிறிய ஆனால் கூரிய கண்கள். தொலைதூரம் பார்க்கும் திறன். மிகப் பெரிய தலை. ஞாபகம்...

மேலும் படிக்க →

திடம்

கேள்வி: உங்களுக்குள் ஏற்பட்ட இந்த ஆன்மிக முதிர்ச்சி உங்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? எந்த இடத்தில் இருந்தாலும் நான், நானாக இருந்தேன். அந்த ஆன்மிக வளர்ச்சி திடமாக இருந்ததால்தான் என்னுடைய வேலையை நான் உணரமுடிந்தது. நான் எழுத்தாளனாகவே இருக்க...

மேலும் படிக்க →