
பொதுஜனம் அவனை பார்க்க வேண்டுமென்று அங்குள்ள அதிகாரியிடம் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. “எங்களிடமிருந்து அவனை மறைக்க பார்க்கிறீர்கள். அவன் தேசத்துக்காக உயிர் துறந்தவன். எங்களைக் காப்பாற்ற தன் உயிரைத் தந்தவன்” என்று கத்தினார்கள். ஜனங்களுடைய கோபாவேசம் பெரிய அதிகாரிகளுக்குத்...
மேலும் படிக்க →