
மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம் என்ற அமைப்பு, பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை இந்த இயல்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த இயல்பின் அடிப்படைக் காரணத்தை ஆராயும் பொழுது, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் உறவோடும், நட்போடும் கைகோர்த்துக் கொள்கிறான் என்பது புரியும். ஒவ்வொருவரும்...
மேலும் படிக்க →