
“மதியம் உணவு உண்ண விதுரர் வீட்டிற்கு வருகிறேன். சொல்லிவிடு.” என்று உத்தரவு பிறப்பிக்க, யாரோ வந்து விதுரர் வீட்டில் சொன்னார்கள். ஆனால் விதுரர் துரியோதனனுடைய சபை வாசலில் நின்று கொண்டிருந்தார். துரியோதனனும், திருதராஷ்டிரரும் உள்ளே இருக்க, பீஷ்மரும், விதுரரும், துரோணரும்...
மேலும் படிக்க →