Loading...

Category Archives: அனுபவங்கள்

பாரதி யார்?

இன்று நானும் பாக்யலக்ஷ்மியும் நண்பர் சுந்தரும் பாரதி யார்? என்கிற நாடகத்திற்குப் போயிருந்தோம். எஸ்பிஎஸ் ராமன் இயக்க இசைக்கவி ரமணன் பாரதியாக நடித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நாடகம். அநேகமாய் பாரதியின் வாழ்வு முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் கோர்த்திருந்தார்கள். அவரின்...

மேலும் படிக்க →

தாலேதாலேலோ …

நோயுற்று துவண்டிருக்கும் நேரங்களில் என்னடா நகர முடியவில்லை என்கிற மன அழுத்த நேரங்களில் என் காதில் ஒரு பாட்டு ஒலிக்கும். என் சிறு வயதில் தூங்க வைக்க அம்மா பாடும் பாட்டு. பஜனைகளில் பாடும்பாட்டு. ஒரு மயக்க நிலைக்கு தள்ளும்...

மேலும் படிக்க →

லயம்

இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன். மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம்...

மேலும் படிக்க →

மேல்தளம்

எழுபது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுக்கும் போனஸ்தான். அங்கே நடமாடிக் கொண்டிருப்பதும் பேசிப் பாடி சிரித்துக் கொண்டிருப்பதும் இன்னமும் கூடுதலானவிஷயம்தான். அப்போது கதை எழுதப் படிப்பதும் யோசிப்பதும் எழுதுவதும் வரம்தான். மருத்துவத்துறை வளர்ச்சியாலும் ஆரோக்கியம்பற்றிய அக்கறையினாலும் இந்நிலை...

மேலும் படிக்க →