Loading...

Category Archives: அனுபவங்கள்

கடவுளைத் தேடி – பகுதி 1

ஜரகண்டி ஜரகண்டி என்ற இடத்திற்கு போகிறோம். அது வெங்கடேச பெருமாள் கோவிலாகவோ அல்லது மூகாம்பிகையாகவோ, அது திருப்பதியாகவோ, தியாகராயநகர் கோவிலாகவோ இருக்கலாம். முப்பத்தைந்து வினாடிக்கு மேல் உங்களால் அங்கு நிற்க முடியாமல் போகலாம். ஆனால் அது போதும், அந்தப் பார்வையில்,...

மேலும் படிக்க →

கடவுளைத் தேடி – பகுதி 2

அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும். இரண்டு முறை அமைதியாக அந்தக் கோவிலுக்கு போய் அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு அதனோடு உளமார பேசிவிட்டு வந்து அதன்...

மேலும் படிக்க →

உள்வட்டம் (Inner Circle)

டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவமனையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு பெரிய வேனில் அலுங்காமல், நலுங்காமல் அவரை அழைத்துப் போகிறார்கள். எல்லா மருத்துவ முயற்சிகளையும் கைவிட்டு விட்டு அங்கே அவர் விருப்பப்படி அழைத்துப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், பலபேர் அந்த வேனோடு கிளம்பத்...

மேலும் படிக்க →

உடல் எனும் ஆலயம்

[கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகத்திலிருந்து …] எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு...

மேலும் படிக்க →

ஆசிரியர் தினம்

முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன் ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த...

மேலும் படிக்க →

பித்ரு தர்ப்பணம்

ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையென்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாளாக அதை மிக திறம்பட கூர்மையான புத்தியோடு செய்ய வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தேன். பித்ரு கடன் தீர்ப்பது என்பது இந்துக்களுடைய பல கடமைகளில் ஒன்று. என் இரண்டு மனைவிகளோடு இராமேஸ்வரம்...

மேலும் படிக்க →

தனிமை விரதம்

சில இந்துக் குடும்பங்களில் வழிபாடு என்பது மாலை போட்டுக் கொள்ளுதலும், கருப்பு உடை தரித்தலும், அல்லது காவி வேட்டி அணிதலும், விரதமிருக்கிறேன் என்று வெளியே காட்டிக் கொள்ள சிகை வளர்த்தலும், பெரிதாய் சந்தனம் பூசிக் கொள்ளுதலும் என்பதாய் சற்று அலட்டலாய்...

மேலும் படிக்க →

என் இனிய மகன் சூர்யாவிற்கு…

என் இனிய மகன் சூர்யாவிற்கு… இனிய சூர்யா, நீ போராளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னால் ஒரு சிறிய இடத்தில் உழன்று கொண்டு இருக்க முடியாது என்பதை நான் உன் சிறு வயதிலேயே உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கணக்கு போடுவதை...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – எட்டாம் பகுதி

மாலை நேரம் உபயோகப்படுத்துவது பற்றி கவனம் கொண்டது உண்டா. மஜாவான நேரம் என்று பல நண்பர்கள் சொல்வார்கள். மது அருந்துபவர்களுக்கு மண்டைக்குள் ஒரு பரபரப்பு துளிர் விடும் நேரம். பாட்டில்களின் சத்தமும், மதுவின் நெடியும், நிறமும், சில்லிப்பும், தொண்டை கமரவைக்கும்...

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – ஏழாம் பகுதி

பகல் உணவு பற்றி கொஞ்சம் கூடுதலாக சொல்ல விரும்புகின்றேன். நம்முடையது வெய்யில் தேசம். உடம்பை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். எனவே தயிர், மோர் என்பது சாதத்தோடு கலக்க வேண்டிய நிர்பந்தம். பாதி வெந்த காய்கறிகள் நார் சத்து நிரம்பியவை....

மேலும் படிக்க →