
இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன். மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம்...
மேலும் படிக்க →இரவு நேரம் இரண்டு மணிக்கு எழுந்து படுக்கையிலிருந்து தள்ளி கூடத்தில் அமர்ந்து கொள்ளல் என் வழக்கம். சிறிது நேரம் சுவாசம் கவனித்து மூச்சுப் பயிற்சி செய்து விட்டு மந்திர ஜபம் செய்வேன். மந்திர ஜபம் தானாக ஓயும் நேரத்தில் மனம்...
மேலும் படிக்க →எழுபது வயதுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் கடவுள் கொடுக்கும் போனஸ்தான். அங்கே நடமாடிக் கொண்டிருப்பதும் பேசிப் பாடி சிரித்துக் கொண்டிருப்பதும் இன்னமும் கூடுதலானவிஷயம்தான். அப்போது கதை எழுதப் படிப்பதும் யோசிப்பதும் எழுதுவதும் வரம்தான். மருத்துவத்துறை வளர்ச்சியாலும் ஆரோக்கியம்பற்றிய அக்கறையினாலும் இந்நிலை...
மேலும் படிக்க →