அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும். இரண்டு முறை அமைதியாக அந்தக் கோவிலுக்கு போய் அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு அதனோடு உளமார பேசிவிட்டு வந்து அதன்...
மேலும் படிக்க →
அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும். இரண்டு முறை அமைதியாக அந்தக் கோவிலுக்கு போய் அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு அதனோடு உளமார பேசிவிட்டு வந்து அதன்...
மேலும் படிக்க →
[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] உலர்ந்த கட்டையைத் துளிர்க்க வைத்தவர் குரு. ஒரு எழுத்தும் அறியாத மாடுமேய்க்கும் அந்தணச் சிறுவனை அறிவாளியாக்கி மெத்தப்படித்த திவானாக்க முடியாதா? எளிதில் முடியும். எப்படி இது சாத்தியம், அன்புதான் அடிப்படையான விஷயம். ஞானியின் மனம் ஸ்படிகம்...
மேலும் படிக்க →
[கடலோரக் குருவிகள் புத்தகத்திலிருந்து …] “உனக்கொரு கதை சொல்கிறேன் கேள் மீனாட்சி. தத்துவத்தின் கடுமையைக் கதைகளின் எளிமை குறைக்கும். உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா…” மீனாட்சி சரியென்று தலையசைத்தாள். மாதவனும் கேட்கத் துவங்கினான். “கடலோரத்துப் புதர் ஒன்றில் இரண்டு...
மேலும் படிக்க →
[பிருந்தாவனம் புத்தகத்திலிருந்து …] என் தாயே, என் தந்தையே, நீங்கள் சூட்சுமமாக இன்னும் என்னைச் சுற்றியிருப்பீர்கள் அல்லவா? நீங்கள் இறந்து போனாலும், என் மீது அக்கறையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. என் நிலைமையைப் பார்த்தீர்களல்லவா. எந்த ஞானமும் இல்லாமல்...
மேலும் படிக்க →
[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] நல்ல உச்சிவேளை. கோயில் கதவுகள் சாத்தப் பட்டிருந்தன. மற்றவர்களை இரண்டாம் பிராகாரத்திலேயே நிற்கச் சொன்னார் உடையவர். வெள்ளைத்திரை போட்டிருந்தது. அவரும், அவனும் நுழைந்தார்கள். கர்ப்பக்கிரகத்தின் கதவுக்கருகே அவர் நின்றார். கைகளை லேசாக அசைத்தார், கதவுகள்...
மேலும் படிக்க →
ஐயன் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும், கமலா அம்மா அவர்களுக்கும் திருமணமாகி 25 ஆண்டு நிறைவையொட்டி அப்போது வெளி வந்த லேடீஸ் நாவலில் ” இனிய இல்லறம்” என்ற தலைப்பில் ஐயன் எழுதியவை. இல்லற வாழ்க்கையின் கால் நூற்றாண்டில் தடம் பதிக்கும்...
மேலும் படிக்க →
டாக்டர் ரங்கபாஷ்யம் மருத்துவமனையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி ஒரு பெரிய வேனில் அலுங்காமல், நலுங்காமல் அவரை அழைத்துப் போகிறார்கள். எல்லா மருத்துவ முயற்சிகளையும் கைவிட்டு விட்டு அங்கே அவர் விருப்பப்படி அழைத்துப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், பலபேர் அந்த வேனோடு கிளம்பத்...
மேலும் படிக்க →
[கற்றுக்கொண்டால் குற்றமில்லை புத்தகத்திலிருந்து …] எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு...
மேலும் படிக்க →
[கிருஷ்ணாவதாரம் புத்தகத்திலிருந்து …] கிருஷ்ணர் தன்னை மறந்து தன் சூழ்நிலையை மறந்து, இசைத்துக் கொண்டிருந்தார். பெண்கள் கிருஷ்ணர் தங்கள் வருகையை அங்கீகரித்தாய் நினைத்து இன்னும் அவரை ஆரக் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டார்கள். கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தினார். உதட்டில் இருந்து...
மேலும் படிக்க →