Loading...

All posts by admin

காதோடுதான் நான் பேசுவேன் – இரண்டாம் பகுதி

பல் தேய்த்த பிறகு சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியை முற்றிலுமாய் எழுதி தெரிவிக்க முடியாது. படித்து புரிந்து கொள்ள முடியாது. நல்ல யோகா மாஸ்டரிடம் கை கட்டி பணிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்வது ஒன்றும் கடினம் அல்ல....

மேலும் படிக்க →

காதோடுதான் நான் பேசுவேன் – முதல் பகுதி

வலைதள வாசகர்களுக்கு வணக்கமும், வாழ்த்துகளும். சிறிய அளவில் சில விஷயங்களை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். அனேகமாய் இவை என் அனுபவம் சார்ந்ததாய் இருக்கும். நான் அறிந்ததாகவும் இருக்கும். படித்துப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்த விஷயத்தையே மேன்மேலும் யோசனை செய்யுங்கள்....

மேலும் படிக்க →

இன்று மயிலை அறுபத்து மூவர் திருவிழா

எங்கள் சத்சங்கமட்டுமல்ல, மயிலையில் எங்கு நோக்கியும் விதம் விதமான அன்ன தானங்கள். இது பசியே இல்லாத உற்சவம். தாகம் தீர்க்கும் பெருவிழா. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொண்டாட்டம். தன் வீட்டு கல்யாணத்திற்கு விருந்து தந்து விட்டு ஐயோ...

மேலும் படிக்க →

உள்ளே வெளியே

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

கந்தகோட்டம்

வெகு நாளைக்குப் பிறகு நானும் சாந்தாவும் சென்னை கந்தகோட்டம் போனோம். யாரோ ஒருவர் தனி கதவு திறந்து கருவரை விளிம்பில் நிற்கவைத்து தரிசனம் செய்வித்தார். தினைமாவு பிரசாதம் தந்தார். நடப்பதில் சிரமம் இருப்பினும் மனம் மலர்ந்தது. கோவிலில் பிரதிமையை விட...

மேலும் படிக்க →

தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது

‌எதிர்ப்பார்க்கவே இல்லை. தமிழக அரசு விருது கிடைக்கும் என்று. இரண்டு வருடங்கள் முன்பு சில புத்தகங்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். பரிசு கிடைக்கவில்லை. சரி நமக்கு தரமாட்டார்கள் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து...

மேலும் படிக்க →

என் நெடுநாள் ஆசை (Translated Book)

என் நெடுநாள் ஆசை. என் நெருங்கிய நண்பர்களின் ஆசையும் அது. என் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அது இன்று நிறைவேறியது. புருஷவதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. முன் பக்கங்கள். தடித்த அட்டை அருமையான தயாரிப்பு....

மேலும் படிக்க →

திருமுக்கூடல்

மார்கழி மாதம். பார்த்தசாரதியைப் பார்த்த பிறகு இன்னொரு பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. நான் சைவன். ஸ்மார்த்தன். ஆனாலும் இவர்தான் முதல் தெய்வம், அவர் முக்கிய தெய்வம் என்ற பாகுபாடு இல்லை. ஹரியும் சிவனும் ஒன்று...

மேலும் படிக்க →

கலைமகள் விருது

நேற்று காலை பத்து மணிக்கு மயிலையில் கூட்டம் துவங்கியது. கலைமகள் வாசகர் விழா என்று அச்சிட்டு அழைத்திருந்தார்கள். என்னை, எழுத்தாளர் தேவிபாலா, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை பேச அழைப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைந்தேன். கீழாம்பூரின் அன்பு...

மேலும் படிக்க →