
[காதல் அரங்கம் புத்தகத்திலிருந்து …] குருவின் அண்மை என்பது பூர்வ ஜென்ம வாசனை. முற்பிறப்பில் ஏற்பட்ட தொடர்பு. ஒரு குருவை பல ஜென்மங்களாக தொடர்ந்து, நமஸ்கரித்து, ஆராதித்து, ஆனந்தமாய் கொண்டாடி வந்தவர்களுக்குத்தான் இப்பிறப்பில் திடுமென்று தொடர்பு ஏற்படும். வில்லிதாசன் இராமானுஜருடைய...
மேலும் படிக்க →