Loading...

Category Archives: புத்தகங்கள்

கரிசனம் – பகுதி 5

நுழைந்ததும் மாமனார் அதட்டினார். “நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா? அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா…...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 4

ஸ்வப்னா பஸ்டாண்டில் காத்திருந்தாள். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா அருகில் வந்து மணி அடித்தபோது அவசரமாய் வேண்டாம் என்றாள். சைக்கிள் ரிக்க்ஷா சற்றுத் தள்ளி இவள் மனசு மாறலாம் என்பது போல் நின்றான். வெள்ளை வேட்டியுடன் இரண்டு பேர் பஸ்டாண்டில் பேசிக்...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 3

ஸ்வப்னாவால் சினிமாவுக்குப் போக முடியவில்லை. அங்கு யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் தமிழ் சினிமாவில் உயிர் பிரிந்ததும் விளக்கணையும் காட்சி காட்டுகிறார்கள். உடனே பின்னணியில் கிளாரினெட் அல்லது ஷெனாய் வாசிக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு அந்த மாதிரி காட்சி வந்தவுடனே பேஷ்…பேஷ்… என்று...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 2

அடுத்த மாத பேச்சாளர்கள் ….. ஒலிப்பெருக்கி மங்கலாய் சில பெயர்களை உச்சரித்துக் கொண்டிருக்க ஸ்வப்னா வெளியே வந்துவிட்டாள். அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக இன்னும் அரை...

மேலும் படிக்க →

கரிசனம்

விடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை. “விடுதலை என்பது அனுசரித்துப்...

மேலும் படிக்க →

உடையார் மின்னூல்

உடையார் புத்தகத்தை அமேசானில் மின்நூலாகப்பெற இந்த உரலியை சொடுக்கவும்: https://amzn.to/2LT3kc2 20 வருடங்களுக்கு மேல் உழைப்பை கொட்டி ஒரு படைப்பை எழுதி முடித்துவிட்டு பரம்பொருள் ஆகிவிட்ட நிலையில், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. இது...

மேலும் படிக்க →

தர்மம்

தர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்....

மேலும் படிக்க →

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook)

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் 23 புத்தகங்கள் அமேசான் வலைதளத்தில் கிண்டில் மின்புத்தகங்களாக கிடைக்கிறது (Kindle ebook). இந்த மின்புத்தகங்கள் அனைத்து நாடுகளிலும் அமேசான் மூலமாக கிடைக்கிறது. 1- 333 அம்மையப்பன் தெரு 2- மெர்குரிப் பூக்கள் 3- இரும்பு...

மேலும் படிக்க →

என் நெடுநாள் ஆசை (Translated Book)

என் நெடுநாள் ஆசை. என் நெருங்கிய நண்பர்களின் ஆசையும் அது. என் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அது இன்று நிறைவேறியது. புருஷவதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. முன் பக்கங்கள். தடித்த அட்டை அருமையான தயாரிப்பு....

மேலும் படிக்க →