Loading...

Category Archives: கேள்வி-பதில்

கேள்வி – பதில்

கேள்வி: எங்கள் ஊரில் தினமும் பத்து ஏழைக் குழந்தைகளுக்கு உணவு போட்டு உதவி செய்து கொண்டிருந்தவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார். அவர் புண்ணியங்கள் அவரை காப்பாற்றவில்லை என்றுதானே இது காட்டுகிறது? இல்லை சகோதரி. அவ்வளவு பெரிய மதுரையில் அவர்...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: உங்கள் குரு யோகி ராம்சுரத்குமாரை பெரிய உருவச் சிலையாக வடித்து உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிட்டீர்களே? என் குரு எனக்குள் உருவமாகவும் இருக்கிறார். அருவமாகவும் இருக்கிறார். உருவ வழிபாடு என்பது மிகச் சிறந்த விஷயம். கடவுளை அறிவதற்கு துணையாக...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இப்போது முகநூலில் பலபேர் எழுதுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன? சோழ சாம்ராஜ்ஜியம் எனது பாட்டன் வழி சொத்து அல்ல. என் குலம் வாழ்ந்த பூமி. பட்டணத்திற்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்? பெரிய கோவில் என்கிற பிரகதீஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்து கல் வந்தது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. தெற்குப் பக்கம் நார்த்தாமலை என்கிற புதுக்கோட்டைக்கு அருகே...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு சோழ தேசம். நான்...

மேலும் படிக்க →