Loading...

Category Archives: ஆன்மீகம்

போர் வீரன்

‌இதைச் செய்ய யாருக்கும் விருப்பமிருக்காது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும். எனக்கு இது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நானும் இதே மாதிரிதான் இறந்து போனேன். எனக்கும் இதில் ஈடுபட விருப்பமில்லை. என்ன செய்வது? ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். வெட்டுப்பட்டுத்தான் ஆக...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 8

ஐந்து வீடுகள் கூட கொடுக்க மாட்டேன். ஐந்து ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்பதால் சண்டையாம். இது யார் நிலம். யாருக்குத் தருவது. என் சொத்து என்று நிலத்தை எப்படிச் சொல்வது. கோடானு கோடி ஜனங்கள் வாழ்ந்து...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 7

காலங்கள் உருண்டன. பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல்வேறு காடுகள் காட்ட கூட்டிப் போனான். ஒரு காட்டின் வழியே பெரிய படைகள், தேர்கள், யானைகள் போயின. எங்கோ யுத்தமாம். பிள்ளைகள் பார்க்க ஆசைப்பட்டார்கள். நம்மிடமும் வில், வாள் இருக்கிறதே கலந்து...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 6

“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே” “வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.” “ஏன்?” “அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 5

“ஐயா தாங்கள் யார்? யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?” “காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம்...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 4

வேறொரு காட்டில் ஒரு வேடுவப் பெண் அவனைக் காதலித்தாள். காட்டிலேயே கந்தர்வ மணம் புரிந்து கொண்டாள். அவன் கதை முழுக்கக் கேட்டாள். போய் கிருஷ்ணர் என்பவரைப் பார். உன் விரல் போன கதை சொல். மறுபடி உன் விரலை அவர்...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 3

அவனுக்கு இந்தக் கூச்சல் பிடிக்கவில்லை. இந்தக் கோபம் ஒப்புதல் இல்லை. அவன் வில்லும் அம்புக் கூடும் மாட்டி எழுந்து வெளியே நடந்தான். தனியே காட்டுக்குள் போனான். துண்டுபட்ட இடத்தையே அமைதியாய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். வில்லில் நாணேற்ற முடியவில்லை. அம்பை...

மேலும் படிக்க →

விடாது பெய்யும் மழை – பகுதி 2

வெவ்வேறு காட்டிலிருந்தும் வேடர் குழுக்கள் அவன் சுகக் குறைவு  கேட்டு பார்க்க வந்தார்கள். விஷயம் என்ன, எப்படி நடந்தது என்று விசாரித்தார்கள். அவன் விவரித்தான். அவன் சொன்ன கதை கேட்டு ஆஹூ ஆஹூ என்று கோபக் கூச்சல் எழுப்பினார்கள். ஐயோ...

மேலும் படிக்க →


விடாது பெய்யும் மழை

அவன் தன் வலக்கை கட்டை விரலை அங்குள்ள பாறையின் மீது வைத்தான். இடது கையால் வாளை ஓங்கினான். நிமர்ந்து குருவைப் பார்த்தான். சம்மதம் என்பதாய் அந்த அந்தணரின் கண்கள் மூடின. ஓங்கிய வாளை முழு வேகத்துடன் கட்டை விரல் மீது...

மேலும் படிக்க →