Loading...

Category Archives: முகநூல் பதிவுகள்

குண்டலினி

குண்டலினி சக்தி பொய்யல்ல. உண்மை. அது கனமான இருப்பு. மனிதர் எல்லா இயக்கத்துக்கும் அதுவே துணை. நான் குண்டலினியை நன்கு உணர்ந்திருக்கிறேன். சக்தி வெளியில் கரைந்திருக்கிறேன். நான் பொய்யனில்லை. எவரையும் ஏமாற்றுமெண்ணமில்லை. விஞ்ஞானத்தின் வலிவு மிகக் குறுகியது. மனதின் ஆழ்நிலை...

மேலும் படிக்க →

யுத்தம்

ஒரு நாளைக்கு 120 சிகரெட்டுகள் இழுத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நுரையீரல் செயல் திறன் பாதிக்கப்பட்டது. அதாவது 25 சதவிகிதம் தான் வேலை செய்யும். அதிகம் ஆட, ஓட தாவ முடியாது. ஒரு மாதிரி இளமையில் முதுமை....

மேலும் படிக்க →


திருமுக்கூடல்

உடம்பையும் மனதையும் அதிரடிக்கிற பெருமாள் தரிசனம். பழைய சீவரம் அருகே திருமுக்கூடல். இராஜேந்திரன் மகன் வீர ராஜேந்திரனின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள தலம். அச்சு அசலாய் திருப்பதி வேங்கடாசலபதி போல நெடிய உருவம் கண் மறைத்த திருமண். முகவாய் வெள்ளை....

மேலும் படிக்க →

சூப்பர் ஸ்டார்

மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது....

மேலும் படிக்க →

விஜயதசமி

விஜயதசமி. குரு வணக்க நாள். FB மூலமல்ல. நேரடியாய். குரு இருப்பின் அவர் பாதம் பணிந்து. இல்லையெனில் படத்தின் முன். குருவே இல்லையெனில் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் நரசிம்மர். தட்சினை முக்கியம். 10 1/4 ரூபாய் குறைந்த பட்சம். எதற்கு. ஐயா...

மேலும் படிக்க →

பயிற்சி

உள்ளங்கையில் மலர்களை ஏந்தி அவற்றில் மனம் செலுத்தி அதை வியந்து கவனித்து அது எப்படி ஒரு பிரதிமையில் விழுகிறதோ அது போல தன் மனமும் அங்கிங்கெனாத சக்தியிடம் விழட்டும் என நினைக்க சத்சங்கத்தினருக்கு உணர்த்தியிருக்கிறேன். இது ஒரு பயிற்சி. மனதை...

மேலும் படிக்க →

ஆசிரியர் தினம்

முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன் ஆசிரியர் என்றால் பிரம்புதான் நினைவுக்கு வருகிறது. நான் அடி தாங்காதவன். அடி என்பது வலி மட்டுமல்ல அது அவமானப்படுத்துவதுவதும் கூட. என்னை அவமானப் படுத்த...

மேலும் படிக்க →

ஆடி வெள்ளி

இன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம். இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம். வீட்டுக்கு பலரை விருந்துக்கு...

மேலும் படிக்க →