Loading...

Category Archives: புத்தகங்கள்

வினாயகர்

விநாயகர் வடிவத்தில் என்ன சிறப்பு? அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது. ஓம் என்பது என்ன? அ என்ற எழுத்தினுடைய நீட்டலும் உ என்ற எழுத்தினுடைய...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 3

” இன்னொரு பிறவி எடு.உன் ஆசை எதுவோ அதைத் தீர்த்துக் கொள். ஆசை தீர வைகுண்டம் தானே வரும். ஆசை விடு… விட்ட இடம் வைகுண்டம். ” ” புரிகிறது. ” ” இந்தா… ” தீர்த்தப் பாத்திரத்திலிருந்து நீர்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 2

இன்று கிழவி சாமந்தியும் துளசியுமாய் தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அத்தனையும் கணிகண்ணன் பறித்துக் கொண்டு வந்தவை. தடவித் தடவி பூ எது துளசி எது என்று பிரித்துச் சரம் கட்டிக் கொண்டிருக்கிறது. நாற்பது கை தொடுத்திருக்கும். ” என்ன இன்று கைங்கர்யம்...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 1

அது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட வெண்தாடியும் பொன்னிற உடம்பில் போர்த்திய சால்வையும் அங்கங்களில் அளவாய்ச் சாத்திய திருச்சின்னங்களுமாய்க் கண்மூடி மெல்லிய நிரந்தரச் சிரிப்போடு தன் நினைவற்றுப் பரமானந்தம் லயித்திருந்தது. கணிகண்ணன் இன்னும் அருகே போய் உட்கார்ந்து அதைத்...

மேலும் படிக்க →

மேய்ப்பன்

” டாய்!” பின்னால் குரல் கேட்டது. நான் விட்டமின் மாத்திரைகளும் காட்லிவர் ஆயிலும் வாங்கிக் கொண்டிருந்தேன். மீதிச் சில்லறைக்கு காத்துக் கொண்டிருந்தேன். எதிரே கடை ஆள் எனக்கென ரூபாய் நோட்டு எண்ணுவதை பிசகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “டாய்!” மறுபடி குரல்...

மேலும் படிக்க →

வேதத்தின் முதல் பாடம்

இரும்பு குதிரைகள் குதிரைகள் பசுக்கள் போல வாய் விட்டு கதறுவதில்லை வலியில்லை என்பதல்ல வலிமையே குதிரை ரூபம் தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குக்காப் பணிந்து போகும் – இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் முதலாம் பாடம்.

மேலும் படிக்க →

மெல்ல ஒரு அம்பெடுத்து

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. துக்கம் உள்ளவனுக்குத்தான் தூக்கமில்லாது போகுமாம். எனக்கு என்ன துக்கம் தெரியவில்லை. வெறும் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டே நடுநிசி வரையில் இருந்தாயிற்று. ஆசிரமத்து மண் சுவரில்...

மேலும் படிக்க →

கோள் என் செய்யும்

தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகள் எழுதிய தஞ்சையை அடுத்த திருவையாறில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் வாழ்கையிலிருந்து ஒரு நல்ல சம்பவம். மனம் முழுவதும் ஒருமைப்படுத்தி வேறு எதிலும் சிதற விடாது, இடையறாது ராமநாமம் சொல்லி, ராம பக்தியே வாழ்க்கை என்று தீர்மானித்து,...

மேலும் படிக்க →

சமுத்திர ராஜ குமாரா…

” அம்மா…” இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு பெண்பிள்ளை மாதிரி கூவினான். வினாடி நேரத்தில் குழந்தையாகிப் போனான். சின்னதாய் வாயைப் பிளந்து கொண்டு, சுழித்தபடி ஒடும் காவேரியோடு சிறிது தூரம் நடந்தான். சந்தோஷத்துடன் மறுபடி என்னிடம் திரும்பி வந்தான். ”...

மேலும் படிக்க →

அந்தரங்கம்

தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன்தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான். நாலு பேருடன் அதை அலச முற்படுகின்றான். இந்த வாக்கியம் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர். கிசுகிசு ரிப்போர்ட்டர். ஊரான் வினையை அறுத்து வாரந்தோறும் பத்திரிகைகளில்...

மேலும் படிக்க →