Loading...

Category Archives: புத்தகங்கள்

அந்தகரணம் – பாகம் 2

விரலால் மலர் தொட்டார். சின்ன அதிர்வு தெரிந்தது. அட மலர் அதிர்கிறதே எதனால்? ஒலியதிர்வு. குழல் வாசித்திருப்பானோ! ஒரு முருங்கை மரத்துக் கிளையை தொட்டார். உதிர்ந்தது. குழல்தான். குரல் அல்ல. குழல், தாவரங்கள் ஒலியை உறிஞ்சியிருக்கின்றன. இனிய ஒலியால் சற்று...

மேலும் படிக்க →

அந்தகரணம்

எத்தனை படித்தாலும், எவ்வளவு ஞானஸ்தனாக இருந்தாலும், உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும் என்கிற அறிவு ஏற்பட்டாலும், உணவு உட்கொள்வதை செய்ய வேண்டியிருக்கிறது. தினம் தினம் ஒரு கவளம் உணவாவது உண்ண வேண்டியிருக்கிறது. இப்படிக் காடுகள்...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 4

பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கியவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ” டே… எழுந்திருடா… ” புன்னைவனம் சப்தம் போட்டார். ஒரு லேசான துர்வாசனை மூக்கை தாக்கியது. மறுபடியும் புன்னைவனம் குரல் கொடுக்க, அவன் தலை தூக்கி, மறுபடி “பொத்”தென்று...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 3

” பேராசிரியருக்கு உடம்பு நடுங்குது. வேர்க்குது. நெஞ்சு அடைக்குது. இவ்வளவு சீக்கிரமான்றாரு. ஆமான்றான். நாளைக்கு கிளாஸ் இருக்கேன்றாரு. அது அப்புறம் வேற யாராவது சொல்லித்தருவாங்க. நீ அதுபத்தி கவலைப்படாதேன்றான். எல்லா நோட்ஸூம் எடுத்துட்டேன். நாளைக்கு ஒரு நாள் மறுபிறவி மட்டும்...

மேலும் படிக்க →

பரிசோதனை – பாகம் 2

பார்த்தசாரதி திடுக்கிட்டு வடக்கே ஓட. தெற்கிருந்து வந்தவன் துரத்தத் தொடங்கினான். திடீரென்று வடக்கே இருந்து முப்பது, நாற்பது பேர் விதம் விதமான ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள். நானும் புன்னைவனமும் நிற்கின்ற இடத்தில் இருந்து நூறு கஜ தூரத்தில் அந்த பார்த்தசாரதியை...

மேலும் படிக்க →

பரிசோதனை

உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார். இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று...

மேலும் படிக்க →

கடவுளின் கடைக்கண்

ராமர் தினந்தோறும் அரண்மனையிலிருந்து அரசவைக்கு நடந்து வருவது வழக்கம். அரண்மனை வளாகத்திலேயே அரசவை இருந்ததால் குளித்து, ஜபதபங்கள் செய்து, உணவு உண்டு தாயாருடன் பேசிவிட்டு அன்றைய அரசவையை கவனிப்பதற்கு அவர் அரண்மனையில் இருந்து நடந்து போவார். தசரதர் அரசராக இருந்த...

மேலும் படிக்க →

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி

டாக்டர் மெல்ல அணைத்துக் கொண்டு என்னை ஓரமாக நகர்த்திக் கொண்டு போனார். “எல்லாம் முடிந்துவிட்டது. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார். தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை...

மேலும் படிக்க →

கடவுள்

இந்து மதக் கடவுளர் பற்றி கேலி செய்பவர் உண்டு. அறியாமை. விநாயகர் தவம். ஆசனசித்தி. உட்காரத் தெரியாதாற்கு உலகம்புரியாது. சிவம் தியானம். மன ஒருமை. இதுவே மூலம். பேரமைதி. இருந்தும் இல்லாதிருப்பது. சக்தி பல இடங்களில் இடையறாது இயங்குவது. பூமி...

மேலும் படிக்க →

நானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 4

சந்நிதிக்கு எதிரே வந்து திரும்பிப் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார். கணிகண்ணன் போகிறான்… காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய செந்நாப்புலவன் நான் சொல்லுகிறேன் – நீயும் உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள். கிழவிக்கு...

மேலும் படிக்க →