Loading...

Category Archives: புத்தகங்கள்

வித்தை

[இதுபோதும் புத்தகத்திலிருந்து …] இந்த சனாதன தர்மத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் அமைதியாக வசித்து வந்தார். அந்தக் கிராம மக்கள் அவருடைய சௌகரியங்களை கவனித்து வந்தார்கள். வெளியூரிலிருந்தும் மக்கள் வந்து அவரோடு பேசி...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 4

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] வீட்டில் ஆள் அரவம் இல்லாததால் அந்த அந்தணர் வீட்டிற்குள் ஒரு கீரி புகுந்தது. முகர்ந்து பார்த்தது. சத்துமாவு சிறிது சிதறி இருப்பதை பார்த்து அங்கே போய் அதை நக்கியது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டிருந்த,...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 3

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] ஆனால் மனிதருக்கு இந்த குணம் வருமா. ஒரு குடும்பமே இந்த அன்னதான தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதிதியின் பசி தீர்க்குமா? ஆமெனில் அது எந்தவிதமான தியாகம். அது பஞ்ச காலம். அந்த கிராமம் முழுவதும் பல...

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 2

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] பகுதி 1 “அவர் பசியில் துடிக்கிறாரே. ஏதேனும் செய்யலாகாதா. ஒரு அதிதி நம் வீட்டு வாசலுக்கு வந்து பசியில் துடித்தார் என்றால் அது மிகப்பாவம் ஆயிற்றே. அடுத்த ஜென்மத்தில் நாம் சுகமாக இருக்க முடியாதே....

மேலும் படிக்க →

அன்னதானம் – பகுதி 1

[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …] அன்னம் பிரம்மம் என்கிறது வேதம். எது படைத்து கொண்டிருப்பதோ அதுவே பிரம்மம். அன்னம் தான் படைப்பு. அன்னம் தான் வளர்ச்சி. அன்னம் தான் இயக்கம். அன்னம் இல்லாவிட்டால் அதாவது உணவு இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது....

மேலும் படிக்க →

திருவிளையாடல் புராணம்

[பிரஹலாதன் புத்தகத்திலிருந்து …] அந்த ஊருக்கு திருபுவனம் என்று பெயர். திருபுவனத்தில் மிக அழகான சிவன் கோயில் இருந்தது. 4 கால பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கோவிலுக்கு வெளியில் இருந்த மக்கள் வந்தபடி இருந்தனர். அந்தக் கோவிலின் தேவரடியாளாக...

மேலும் படிக்க →

அஹோபிலம்

எது கடவுள் என்ற கேள்விதான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மதங்களும் தோன்றக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லா மதங்களினுடைய முதல் கேள்வியும், எது கடவுள் என்பதும், இதுவே கடவுள் என்று சொல்வதுமாகவே இருந்திருக்கின்றன. கடவுள் தேடுதல் ஒரு அயற்சியான விஷயம்தான். மிக...

மேலும் படிக்க →

அந்தகரணம் – பாகம் 4

‘ அசதோமா சத் கமய ‘ ‘ அசத்திலிருந்து என்னை சத்துக்கு அழைத்து போவாயாக! பலவீனத்திலிருந்து பலத்துக்கு அழைத்துப் போவாயாக.!’ ‘ தமசோமா ஜோதிர் கமய ‘ ‘ தாமசம் என்கிற தமஸ் என்கிற சோம்பலிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துப்...

மேலும் படிக்க →

அந்தகரணம் – பாகம் 3

” ஐயா, இந்த கோவில் இந்த ஊரின் ஒரே கோவில். இவன் ஒரே பரிசாரகன். இவனைக் கொன்றுவிடாதீர்கள். இறைவனுக்கு உண்டான நிவேதனம் குறைபாடாகும். ஐயா மன்னித்து அருள வேண்டும். ” கை கூப்பினார்கள். ” இறைவன் சன்னதியில் மனிதரைக் கொல்வேனா?...

மேலும் படிக்க →

எது தர்மம்?

என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது பேசிய ஒரு விஷயத்தையே உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். விடாப்பிடியாக முடிந்தவரை நல்லவனாகவே இரு. தர்மத்தோடு இரு. அது உன்னை வளப்படுத்தும். மேல்நோக்கி உயர்த்தும்....

மேலும் படிக்க →