
02 am. This is the correct time for prayers. Not everybody can follow. One who does not have much responsibilities or work pressure can sit for prayers. In other...
மேலும் படிக்க →02 am. This is the correct time for prayers. Not everybody can follow. One who does not have much responsibilities or work pressure can sit for prayers. In other...
மேலும் படிக்க →உடம்பையும் மனதையும் அதிரடிக்கிற பெருமாள் தரிசனம். பழைய சீவரம் அருகே திருமுக்கூடல். இராஜேந்திரன் மகன் வீர ராஜேந்திரனின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள தலம். அச்சு அசலாய் திருப்பதி வேங்கடாசலபதி போல நெடிய உருவம் கண் மறைத்த திருமண். முகவாய் வெள்ளை....
மேலும் படிக்க →“உமக்கு எதற்கு கட்டை விரல் வேடரே” “வில் வித்தை மறுபடி என்னிடம் வரவேண்டும். எல்லா வித அஸ்திர பயிற்சியும் என்னிடம் வரவேண்டும்.” “ஏன்?” “அதிகம் ஓடியாட வேண்டும். நின்ற இடத்தில் அம்பு தொடுத்து மான் பிடிக்கலாம். ஒரே அம்பில் பல...
மேலும் படிக்க →“ஐயா தாங்கள் யார்? யாரை இந்த வனத்தில் தேடுகிறீர்கள், வெய்யில் கொளுத்துகிறது, வேடுவனான எனக்கே தாங்கவில்லை. தங்களால் எப்படித் தாங்க முடியும். நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா?” “காலனைப் போல் பயமின்றி கானகத்தில் சஞ்சரிக்கும் வேடரே, வாழ்க உம்...
மேலும் படிக்க →வேறொரு காட்டில் ஒரு வேடுவப் பெண் அவனைக் காதலித்தாள். காட்டிலேயே கந்தர்வ மணம் புரிந்து கொண்டாள். அவன் கதை முழுக்கக் கேட்டாள். போய் கிருஷ்ணர் என்பவரைப் பார். உன் விரல் போன கதை சொல். மறுபடி உன் விரலை அவர்...
மேலும் படிக்க →அவனுக்கு இந்தக் கூச்சல் பிடிக்கவில்லை. இந்தக் கோபம் ஒப்புதல் இல்லை. அவன் வில்லும் அம்புக் கூடும் மாட்டி எழுந்து வெளியே நடந்தான். தனியே காட்டுக்குள் போனான். துண்டுபட்ட இடத்தையே அமைதியாய் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். வில்லில் நாணேற்ற முடியவில்லை. அம்பை...
மேலும் படிக்க →