
ஸ்வப்னா பஸ்டாண்டில் காத்திருந்தாள். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா அருகில் வந்து மணி அடித்தபோது அவசரமாய் வேண்டாம் என்றாள். சைக்கிள் ரிக்க்ஷா சற்றுத் தள்ளி இவள் மனசு மாறலாம் என்பது போல் நின்றான். வெள்ளை வேட்டியுடன் இரண்டு பேர் பஸ்டாண்டில் பேசிக்...
மேலும் படிக்க →