
உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார். இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று...
மேலும் படிக்க →உணவு முடித்து கை அலம்பும் போது வாசல் மணி சத்தம் கேட்டது. கதவு திறக்க எழுத்தாளர் புன்னைவனம் நின்று கொண்டிருந்தார். இன்று இரவு நானும், அவரும் வெகு நேரம் பேசுவது என்று தீர்மானம் ஆகி இருந்தது. மாதத்துக்கு இரண்டு மூன்று...
மேலும் படிக்க →ராமர் தினந்தோறும் அரண்மனையிலிருந்து அரசவைக்கு நடந்து வருவது வழக்கம். அரண்மனை வளாகத்திலேயே அரசவை இருந்ததால் குளித்து, ஜபதபங்கள் செய்து, உணவு உண்டு தாயாருடன் பேசிவிட்டு அன்றைய அரசவையை கவனிப்பதற்கு அவர் அரண்மனையில் இருந்து நடந்து போவார். தசரதர் அரசராக இருந்த...
மேலும் படிக்க →டாக்டர் மெல்ல அணைத்துக் கொண்டு என்னை ஓரமாக நகர்த்திக் கொண்டு போனார். “எல்லாம் முடிந்துவிட்டது. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார். தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை...
மேலும் படிக்க →இந்து மதக் கடவுளர் பற்றி கேலி செய்பவர் உண்டு. அறியாமை. விநாயகர் தவம். ஆசனசித்தி. உட்காரத் தெரியாதாற்கு உலகம்புரியாது. சிவம் தியானம். மன ஒருமை. இதுவே மூலம். பேரமைதி. இருந்தும் இல்லாதிருப்பது. சக்தி பல இடங்களில் இடையறாது இயங்குவது. பூமி...
மேலும் படிக்க →சந்நிதிக்கு எதிரே வந்து திரும்பிப் பள்ளிகொண்ட பெருமாளைப் பார்த்தார். கணிகண்ணன் போகிறான்… காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய செந்நாப்புலவன் நான் சொல்லுகிறேன் – நீயும் உன் பை நாகப் பாய் சுருட்டிக் கொள். கிழவிக்கு...
மேலும் படிக்க →விநாயகர் வடிவத்தில் என்ன சிறப்பு? அது ஓம் என்ற பிரணவ ஒலியின் வடிவமைப்பு. அந்த ஒலிக்கு ஒரு வரிவடிவம் கொடுக்கிறபோது இப்படிப்பட்ட ஒரு சிற்பம் கிடைக்கிறது. ஓம் என்பது என்ன? அ என்ற எழுத்தினுடைய நீட்டலும் உ என்ற எழுத்தினுடைய...
மேலும் படிக்க →