
கேள்வி: சரித்திரம் மிகப் பெரியது. விரிவானது. அதில் நீங்கள் ஏன் குறிப்பாக சோழ தேசத்தையும், சோழ தேசத்தில் குறிப்பாக மாமன்னர் இராஜராஜரையும், அவர் மகன் இராஜேந்திரனையும் தொட்டு எழுதினீர்கள். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? எனக்கு சோழ தேசம். நான்...
மேலும் படிக்க →