Loading...

All posts by admin

கோள் என் செய்யும்

தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகள் எழுதிய தஞ்சையை அடுத்த திருவையாறில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் வாழ்கையிலிருந்து ஒரு நல்ல சம்பவம். மனம் முழுவதும் ஒருமைப்படுத்தி வேறு எதிலும் சிதற விடாது, இடையறாது ராமநாமம் சொல்லி, ராம பக்தியே வாழ்க்கை என்று தீர்மானித்து,...

மேலும் படிக்க →

சமுத்திர ராஜ குமாரா…

” அம்மா…” இரண்டு கன்னங்களையும் பொத்திக் கொண்டு பெண்பிள்ளை மாதிரி கூவினான். வினாடி நேரத்தில் குழந்தையாகிப் போனான். சின்னதாய் வாயைப் பிளந்து கொண்டு, சுழித்தபடி ஒடும் காவேரியோடு சிறிது தூரம் நடந்தான். சந்தோஷத்துடன் மறுபடி என்னிடம் திரும்பி வந்தான். ”...

மேலும் படிக்க →

அந்தரங்கம்

தன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன்தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான். நாலு பேருடன் அதை அலச முற்படுகின்றான். இந்த வாக்கியம் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர். கிசுகிசு ரிப்போர்ட்டர். ஊரான் வினையை அறுத்து வாரந்தோறும் பத்திரிகைகளில்...

மேலும் படிக்க →

எழுத்து

எனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது. என் எழுத்தின் கனம்...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 5

நுழைந்ததும் மாமனார் அதட்டினார். “நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா? அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா…...

மேலும் படிக்க →

கரிசனம் – பகுதி 4

ஸ்வப்னா பஸ்டாண்டில் காத்திருந்தாள். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா அருகில் வந்து மணி அடித்தபோது அவசரமாய் வேண்டாம் என்றாள். சைக்கிள் ரிக்க்ஷா சற்றுத் தள்ளி இவள் மனசு மாறலாம் என்பது போல் நின்றான். வெள்ளை வேட்டியுடன் இரண்டு பேர் பஸ்டாண்டில் பேசிக்...

மேலும் படிக்க →

சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம், முகநூலை தகவல் பரிமாறும் தளமாக பயன்படுத்த நினைக்கிறேன். பெரிய புத்தகம் போல எழுத வேண்டிய விடயத்திற்கு முன்தகவலாக பேசுகிறேன். அவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். பலர்நேரில் சந்திக்க ஆவல் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. உங்க ஆசிர்வாதம்...

மேலும் படிக்க →


கரிசனம் – பகுதி 3

ஸ்வப்னாவால் சினிமாவுக்குப் போக முடியவில்லை. அங்கு யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் தமிழ் சினிமாவில் உயிர் பிரிந்ததும் விளக்கணையும் காட்சி காட்டுகிறார்கள். உடனே பின்னணியில் கிளாரினெட் அல்லது ஷெனாய் வாசிக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு அந்த மாதிரி காட்சி வந்தவுடனே பேஷ்…பேஷ்… என்று...

மேலும் படிக்க →