Loading...

All posts by admin

தனிமை விரதம்

சில இந்துக் குடும்பங்களில் வழிபாடு என்பது மாலை போட்டுக் கொள்ளுதலும், கருப்பு உடை தரித்தலும், அல்லது காவி வேட்டி அணிதலும், விரதமிருக்கிறேன் என்று வெளியே காட்டிக் கொள்ள சிகை வளர்த்தலும், பெரிதாய் சந்தனம் பூசிக் கொள்ளுதலும் என்பதாய் சற்று அலட்டலாய்...

மேலும் படிக்க →

தர்மம்

தர்மத்தை காப்பதற்கு அதர்மத்தை அழிக்க மனிதன் முயற்சிக்க வேண்டும். இடையறாது பாடுபட வேண்டும். போர் செய்ய வேண்டும். கடவுளால் மட்டுமே எதிர்க்கக் கூடிய விஷயமாக அதர்மம் இருக்கக் கூடாது. நீ அதர்மத்தை அழிக்க போராடு. கடவுள் உனக்கு உதவி செய்வார்....

மேலும் படிக்க →

ஆடி வெள்ளி

இன்று ஆடி வெள்ளி. வீட்டுக்குப் பெண்டிரை வரவழைத்து, வளையலும் வஸ்திரமும் தரப்பட்டது. மனைவியர் விருப்பம். ஒரு பழக்கம். இங்கு நாள் பொருள் வந்தோர் தந்தோர் முக்கியமில்லை. கொடுத்தல் என்னும் உணர்வு முக்கியம். சந்தோஷப்படுத்தி சந்தோஷமாதல் முக்கியம். வீட்டுக்கு பலரை விருந்துக்கு...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: நீங்கள் மடாதிபதி இல்லை. காவி உடுத்தவில்லை. பெரிய திருச்சின்னங்கள் இல்லை. ஆனாலும் உங்களை குரு என்று உங்கள் வாசகர்கள் அழைக்கிறார்கள். ஐயன் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள்.இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒரு குருவை ஆச்சரியத்து வந்ததால் எனக்கும் அந்த...

மேலும் படிக்க →

கூரைப்பூசணி

“அந்த கிராமத்துல இருக்கறவா ஒன்னா சேர்ந்துண்டு இனி இந்த நிலம் மடத்துது இல்ல, எங்களுக்கு சொந்தம்னு சொல்லிட்டு கிட்டத்தட்ட எழுபத்தொன்பது ஏக்கர் அவாளுக்குள்ள பிரிச்சுண்டு ஒத்த பைசா கொடுக்க முடியாது, ஒரு நெல் மணி வராது அப்படிங்கறா. நமக்கு இது...

மேலும் படிக்க →

ஶ்ரீமத் இராமாயணம் – முன்னுரை

ஶ்ரீமத் இராமாயணம் ஏன் எழுதப்பட வேண்டும். ஏன் மறுபடி மறுபடி படிக்கப் படவேண்டும். அப்படி என்ன உயர்வு இது என்ற கேள்வி ஒருவருக்கு வருமாயின் (வரவேண்டும்) அதற்குத் தெளிவான பதில் இருக்கிறது. ஒரு கதை அல்லது கவிதை வாழ்வு பற்றிய...

மேலும் படிக்க →

கேள்வி – பதில்

கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு...

மேலும் படிக்க →

கலியுகம்

“சரி கலியுகம் துவங்கிவிட்டது என்று சொல்கிறீர்கள். இந்த கலியுகத்தினுடைய நிலைமை என்ன? விளைவு யாது?” என்ற கேள்விகளை பவ்யமாக தருமர் மார்க்கண்டேயர் முன்பு வைத்தார். “கலியுகத்தின் ஆரம்பத்திலேயே வித்தைகளில் சிரத்தை குறைந்து விடும். வித்தைகளில் கூர்மை குறைந்தால் அங்கு ஏமாற்று...

மேலும் படிக்க →

மயிலை யோகிராம்சுரத்குமார் சத்சங்கம்

மனிதன் கூடி வாழும் இயல்பினன். குடும்பம் என்ற அமைப்பு, பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை இந்த இயல்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த இயல்பின் அடிப்படைக் காரணத்தை ஆராயும் பொழுது, தனிமையிலிருந்து தப்பிப்பதற்காகவே மனிதன் உறவோடும், நட்போடும் கைகோர்த்துக் கொள்கிறான் என்பது புரியும். ஒவ்வொருவரும்...

மேலும் படிக்க →